'ம் தொடதே '
'ம் தொடாதே '
ஒரே ஒரு முறை மட்டும்
தொட்டு பார்க்கிறான்
ஆசையாக இருக்கிறது
'வேண்டாம் தொடாதே '
அம்மாவாசை நிலவை
உலகில் முதலில் தொட்டவன்
நானாக இருந்துவிட்டுபோகிறேன்
'வேண்டாம் வேண்டாம்'
எட்டி பிடித்து விட்டேன்
அந்த ஒரு சொட்டு இருட்டை
அப்பாடி...
அவள் கன்னத்தில்
மச்சம் ,,,
About
சங்க இலக்கிய ஆய்வு நடுவம்
Reviewed by
சங்க இலக்கிய ஆய்வு நடுவம்
on
AM 3:10:00
Rating:
5