உன் மீசை முடிகளை இனியும் முறுகாதே






நீ 
பார்க்கும் 
முரட்டு பார்வைக்காக
காத்து நிற்கிறேன் 
வெகு நேரமாக 
உயிர் அற்றவளாக 

உன் 
மீசை முடிகளை 
இனியும்
முறுகாதே

பிறகு 
நீ 
இதயம் 
நொறுங்கியவளைதான்

காதலிதாக வேண்டும் ....


Share on Google Plus

About சங்க இலக்கிய ஆய்வு நடுவம்